கொங்கதேசம் மலைகள், வனங்களால் நாற்புறமும் சூழப்பட்டது. கொங்கத்தின் வனப்பரப்பளவு நாற்பது சதவிகிதமாகும். நமது வனப்பரப்பே நமது கொங்கத்தின் வளத்தை நிர்ணயிக்கிறது. வனங்களை காப்பது மட்டுமல்லாது, வனப்பிராணிகள் நாட்டுப்புறத்திலிருப்பினும் அவற்றைப்போற்றிப்பாதுகாக்க வேண்டும். ஒரு மான் ஊருக்குள் வந்தாலும், குருவிகள் இருந்தாலும் ப்ரை போடும் துருக்க/ ஆங்கிலேய/ குறத்தனம் போகவேண்டும்.
No comments:
Post a Comment